நன்கொடையாளர்களுக்கு……
. நன்றியுடன்…….
S.S.V மேல்நிலைப்பள்ளி கட்டிடப்பணி நடைபெற்று வரும் இத்தருணத்தில் பணி விரைவாகவும் சிறப்பாகவும் நடைபெற நன்கொடை வழங்கி இளம் தலைமுறையினரின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய தங்களுக்கு S.S.V போர்டு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.